காற்று மாசு விழிப்புணர்வு பேரணி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
காற்று மாசு விழிப்புணர்வு பேரணி
x
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. காற்று மாசு அளவு அதிகமுள்ள டெல்லியில், அதனை கட்டுபடுத்துவது குறித்து இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தேசிய கொடியுடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்