தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி
x
புதுச்சேரி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். 

பின்னர், காவல்துறையினர், ஊர்க் காவல் படை, தீயணைப்புத் துறை, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, சாரணர்கள், நாட்டு நலப் பணித்திட்ட பிரிவினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்