உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

நெல்லை மாவட்டம் உவரி புனித அந்தோணியார் திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
x
நெல்லை மாவட்டம்  உவரி  புனித அந்தோணியார் திருத்தல விழா தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 17 - ம்தேதி  வரை பதின்மூன்று நாட்கள் நடக்கிறது.  நாள்தோறும் காலையில் திருப்பலியும் மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறையுரை ஆகியவை  நடக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்