நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...
x
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் நாகூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அரபு நாடுகளில், இன்று பக்ரீத்   பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்