கேரள முதல்வருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-08-12 12:42 GMT
ஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு, கேரள முதலமைச்சர் பினரயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ள மீட்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்