#BREAKING || விஸ்வரூபம் எடுத்த ஜெயக்குமார் மரணம்... முக்கிய புள்ளிகள் 30 பேர் - போலீஸ் காட்டிய அதிரடி
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்
- நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30 பேருக்கு சம்மன்
- நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங். கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங். நிர்வாகிகளுக்கும் சம்மன்
- மரண வழக்கு தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டவர்கள், சந்தேகத்திற்கிடமானவர் என 30 பேருக்கு மாவட்ட காவல்துறை சம்மன்
- உயிரிழந்த நெல்லை காங். தலைவர் - 30 பேருக்கு சம்மன்'