ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க முடிவு - அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராமமக்கள்

ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க முடிவு - அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராமமக்கள்

Update: 2018-07-01 15:37 GMT
கள்ளக்குறிச்சியில் உள்ள கங்கையம்மன் மற்றும் பெருமாள் கோவில்களில் 17 ஐம்பொன் சிலைகளை விழுப்புரத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வந்தனர். இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சிலைகள் கொள்ளை போகாமல் இருக்கவும், திருவிழா போன்ற முக்கிய நாட்களில் சிலை கொடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தபின் கிராமமக்கள் ஒப்புக்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்