தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவோர் அப்பாவிகளா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் - இல.கணேசன்

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்படுவோர், அப்பாவிகளா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்

Update: 2018-06-15 15:20 GMT
தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்படுவோர், அப்பாவிகளா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்