"மாநாடு திரைப்படத்தை ரசித்து பார்த்தேன்"..."சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அருமை" - செல்வராகவன்

மாநாடு திரைப்படத்தை ரசித்து பார்த்ததாகவும், சிம்பு மற்றும் எஸ்.கே.சூர்யாவின் நடிப்பு அருமை என்றும் இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-29 16:07 GMT
மாநாடு திரைப்படத்தை ரசித்து பார்த்ததாகவும், சிம்பு மற்றும் எஸ்.கே.சூர்யாவின் நடிப்பு அருமை என்றும் இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் மாநாடு திரைப்படத்தை தாமதமாக பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். திரைப்படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அருமையாக இருந்ததாக  பாராட்டிய செல்வராகவன், இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்