"3 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது" - நடிகர் ரோபோ சங்கர்

தமிழ் திரையுலகில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-22 14:42 GMT
தமிழ் திரையுலகில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம பேசிய அவர்,  இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்தில்  3  பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்