"அயோக்யா-தனம்" என பதிவிட்ட நடிகர் பார்த்திபன்

தமது கதையை, 'அயோக்யா' படக்குழு திருடி விட்டதாக, நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-05-13 03:41 GMT
தமது கதையை, 'அயோக்யா' படக்குழு திருடி விட்டதாக, நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 1994 ஆம் ஆண்டு  வெளியான, 'உள்ளே வெளியே' படத்தை உரிமை பெறாமல், தெலுங்கில் 'டெம்பர்' என்ற பெயரில், படமாக எடுத்து வெற்றிபெறச் செய்துள்ளதாக, தெரிவித்துள்ளார். அந்தப் படைத்த தமிழிலும் எடுத்து, அதில் தம்மையும் நடிக்க வைத்தது, 'அயோக்கியா -தனம்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்