ரயிலில் மக்களுடன் பயணம் செய்த ராஜபக்சே

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே ரயிலில் பயணம் செய்து சிங்கள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ரயிலில் மக்களுடன் பயணம் செய்த ராஜபக்சே
x
இலங்கையில் மாத்தறையில் இருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்ட ரயில் பாதை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.  இதனை பார்வையிட வந்த ராஜபக்சே, ரயிலில் பயணம் செய்து மக்களுடன் உரையாடினார். 


Next Story

மேலும் செய்திகள்