ஊரூர் மயான பூமியில் பராமரிப்பு பணி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ஈஞ்சம்பாக்கம் இந்து ஊரூர் மயான பூமி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதற்காக, அக்டோபர் 5-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மேற்கண்ட மயான பூமி மூடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஊரூர் மயான பூமியில் பராமரிப்பு பணி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
x
ஈஞ்சம்பாக்கம் இந்து ஊரூர்  மயான பூமி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதற்காக, அக்டோபர் 5-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மேற்கண்ட மயான பூமி மூடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாலவாக்கம் புழுதிவாக்கம் பெசண்ட் நகர் மயான பூமிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்