கொரோனா நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை - முதலமைச்சர் உத்தரவின் பேரில் கொள்முதல் பணிகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் விலையுயர்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை - முதலமைச்சர் உத்தரவின் பேரில் கொள்முதல் பணிகள்
x
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் விலையுயர்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரெம்டெசிவிர் உள்ளிட்ட விலை உயர்ந்த ஊசி, மருந்துகள் மருத்துவ பணிகள் சேவைக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், பல்வேறு மாவட்டங்களுக்கும் இவை தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்