3 இடங்களுக்கு விரிவு படுத்தப்பட்ட காய்கறி சந்தை - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் 3 இடங்களில் மார்க்கெட் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
3 இடங்களுக்கு விரிவு படுத்தப்பட்ட காய்கறி சந்தை - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
x
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் 3 இடங்களில் மார்க்கெட் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இங்கு வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை என புகார் எழுந்த‌து. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் மார்க்கெட்டை  நேரில் ஆய்வு செய்தார். சமூக இடைவெளியை பின்பற்றாத , முக கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அவர் எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்