மலர்களால் கொரோனா படம் வரைந்து விழிப்புணர்வு

புதுக்கோட்டையில் மலர் விவசாயிகள் ஒன்றிணைந்து பல்வேறு வகையான மலர்களை வைத்து கொரோனா வைரஸ் படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மலர்களால் கொரோனா படம் வரைந்து விழிப்புணர்வு
x
புதுக்கோட்டையில் மலர் விவசாயிகள் ஒன்றிணைந்து பல்வேறு வகையான மலர்களை வைத்து கொரோனா  வைரஸ் படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊரடங்கு உத்தரவால் பூக்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந் நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பல்வேறுவிதமான மலர்களால்  koronaa வைரஸ் படம் வரைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்