சிஏஏ-வுக்கு எதிராக 12-வது நாளாக காத்திருப்பு போராட்டம் - கருப்பு கொடி, பலூன் ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தஞ்சையில் இஸ்லாமியர்களின் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டம் 12-வது நாளாக நீடித்தது.
சிஏஏ-வுக்கு எதிராக 12-வது நாளாக காத்திருப்பு போராட்டம் - கருப்பு கொடி, பலூன் ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழகத்தில் அமல்செய்ய மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் இஸ்லாமியர்களின் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டம் 12-வது  நாளாக  நீடித்தது. கருப்புக்கொடி மற்றும்  கருப்பு பலூன் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என் தமிழக  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்



Next Story

மேலும் செய்திகள்