சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது, சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு அரணாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
Next Story