"அடிப்படை கட்டமைப்பு, சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது" - அமைச்சர் ஜெயகுமார்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.
அடிப்படை கட்டமைப்பு, சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது - அமைச்சர் ஜெயகுமார்
x
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட  விருப்ப மனு விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயகுமார், விருப்ப மனுக்கள் விநியோகப் பணியை தொடங்கி வைத்தார். கட்சியினர் ஏராளமானோர்  ஆர்வமுடன் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அதிமுக இமயமலையாக உயர்ந்துள்ளது என்றும், மற்றவை பரங்கிமலை ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும், அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்