ஒரு முறை மட்டுமே மலர கூடிய "ஸ்வேன் நெக்" பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ

கொடைக்கானலில் ஒரு முறை மட்டும் மலர கூடிய அரிய வகை செடியான ஸ்வேன் நெக், 35 ஆண்டுகள் பிறகு மலர்ந்துள்ளது.
ஒரு முறை மட்டுமே மலர கூடிய ஸ்வேன் நெக் பூ - 35 ஆண்டுகள் கழித்து செடியில் பூத்த முதல் பூ
x
கொடைக்கானலில் ஒரு முறை மட்டும் மலர கூடிய அரிய வகை செடியான ஸ்வேன் நெக், 35 ஆண்டுகள் பிறகு மலர்ந்துள்ளது. கொடைக்கானல் காவல்நிலைய வளாகத்தில் அண்ணப் பறவையின் கழுத்து  வடிவத்தில், சுமார் 10 அடி நீளத்தில் பூத்துள்ள இந்த மலரை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்