"கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை" - நாங்குநேரி தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம்

முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரையில் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளளார்.
கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை - நாங்குநேரி தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம்
x
முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரையில் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளளார். நாங்குநேரி  தொகுதி  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆதரித்து ஏர்வாடி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிறுபான்மை மக்களுக்கு திமுக என்றும் பாதுகாப்பு இருந்ததாகவும், முத்தலாக் உள்ளிட்ட மசோதாக்களை எதிர்த்ததாகவும் அவர் கூறினார். நீர் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைறேற்றப்பட்டதையும் அவர்  சுட்டிக்காட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்