சீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை : 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மாம‌ல்லபுரம் வருகை தர உள்ளதை ஒட்டி, 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை : 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை
x
சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மாம‌ல்லபுரம் வருகை தர உள்ளதை ஒட்டி, 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இருபெரும் தலைவர்கள் வருகையை முன்னிட்டு, இந்திய கடற்படை கப்பல்கள் கடலோர காவல் படையினர் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மாமல்லபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடப்பாகம் முதல் கொட்டிவாக்கம் வரையுள்ள 44 மீனவ கிராமங்களுக்கு, நாளை முதல் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்