இரு தலைவர்கள் சந்திப்பால் அழகுபெறும் சென்னை : புதுப்பொலிவிற்கு மாறும் ரயில் நிலையங்கள்

பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வருகை தரவிருப்பதால், பாழடைந்து காட்சியளித்த ரயில் நிலையங்கள், புதுப்பொலிவு பெற்றுள்ளன.
இரு தலைவர்கள் சந்திப்பால் அழகுபெறும் சென்னை : புதுப்பொலிவிற்கு மாறும் ரயில் நிலையங்கள்
x
பிரதமர் மோடி, சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வருகை தரவிருப்பதால், பாழடைந்து காட்சியளித்த ரயில் நிலையங்கள், புதுப்பொலிவு பெற்றுள்ளன. 11, 12 தேதிகளில் சென்னை வரும் சீன அதிபர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கிய பின்னர், அங்கிருந்து பழைய மகாபலிபுரம் சாலை வழியாக மாமல்லபுரம் செல்லவுள்ளார். இதற்காக, அந்த மார்க்கத்தில் உள்ள  ரயில் நிலையங்கள், புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக கஸ்தூரி பாய் நகர், இந்திராநகர், திருவான்மியூர் ரயில் நிலையங்கள், முகப்பு தோற்றம்  வர்ணம் பூசி அலங்கரிக்கப்படுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்