"கீழடியில் அருங்காட்சியம் உருவாக்குங்கள்" : மத்திய - மாநில அரசுகளுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, விரைந்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கீழடியில் அருங்காட்சியம் உருவாக்குங்கள் : மத்திய - மாநில அரசுகளுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, விரைந்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தனது சமூக வலைதள பதிவில், மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் கிடைத்த அரிய பொருட்களை, பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து மீண்டும் கீழடிக்கே கொண்டு வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கீழடியில் அருங்காட்சியகத்தை விரைந்து அமைத்து, மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்