விசைப்படகுகளுக்கு டீசல் புத்தகம் வழங்க கோரிக்கை : பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

19 படகுகளுக்கு டீசல் புத்தகங்களை உடனடியாக வழங்க கோரி பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசைப்படகுகளுக்கு டீசல் புத்தகம் வழங்க கோரிக்கை : பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
19 படகுகளுக்கு டீசல் புத்தகங்களை உடனடியாக வழங்க கோரி பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பாம்பன் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளவர்கள் வேலை இழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்