எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் மாரடைப்பால் மரணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் சையது இப்ராஹிம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் மாரடைப்பால் மரணம்
x
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்  ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் சையது இப்ராஹிம் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்