ரூ.500-க்காக கத்தியை காட்டி கொலை மிரட்டல் : 2 பேர் கைது

பேருந்துக்காக காத்திருந்தவரிடம், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 500 ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.500-க்காக கத்தியை காட்டி கொலை மிரட்டல் : 2 பேர் கைது
x
பேருந்துக்காக காத்திருந்தவரிடம், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 500 ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, தண்டையார்பேட்டையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக,  மகேந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்