விலை வீழ்ச்சி - மலர்களை அழித்த விவசாயிகள்

ஓசூரில் செண்டுமல்லி, சாமந்தி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து பூக்களை பயிரிட்ட விவசாயிகள், வேறு வழியின்றி, பூத்து குலுங்கும் மலர்களை டிராக்டர்களை கொண்டு அழித்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சி - மலர்களை அழித்த விவசாயிகள்
x
ஓசூரில் செண்டுமல்லி, சாமந்தி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து பூக்களை பயிரிட்ட விவசாயிகள், வேறு வழியின்றி, பூத்து குலுங்கும் மலர்களை டிராக்டர்களை கொண்டு அழித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்