"அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்" - கோகுல்ராஜ் வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜாமீன் கோரிய வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் - கோகுல்ராஜ் வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜாமீன் கோரிய வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு,  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன் விசாரணைக்கு வந்தது. இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்