கோத்தகிரி சாலையில் கூட்டம் கூட்டமாக செல்லும் யானைகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை உரசியபடி செல்லும் யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.
கோத்தகிரி சாலையில் கூட்டம் கூட்டமாக செல்லும் யானைகள்
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை உரசியபடி செல்லும் யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். மலைக்காடுகளில்   மழை பெய்து வருவதால் யானைகள் அடிவாரப்பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு இடம் மாற துவங்கியுள்ளன. இதனால் கோத்தகிரி சாலையில் யானைகளின் நடமாடட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் சாலையின் நடுவே யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன.இதனால் வாகனங்கள் கடந்து செல்ல வழியில்லாமல் நிறுத்தப்பட்ட நிலையில், யானைகள் எதிரே நின்றிருந்த வாகனங்களை உரசியபடி கடந்து சென்றன. இதனால் சுற்றுலாபயணிகள் அச்சம் அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்