139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,
139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா
x
தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,  இத்திட்டத்தை மத்திய இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா துவக்கி வைத்தார். பின்னர், ரயில் பாதை அமைக்கும் பணி உட்பட 139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அவர், தொடங்கி வைத்தார். மேலும் துறைமுக அதிகாரிகளுடன் துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாகர்மாலா திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 200 திட்டங்களில், 123 திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்