"12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
கடலூர், மதுரை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்