பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு - பள்ளியில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு

மணப்பாறை அடுத்த கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு - பள்ளியில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு
x
மணப்பாறை அடுத்த கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, வேட்பு மனு தாக்கல் செய்து, அது பரிசீலனை செய்யப்பட்டது. இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 6 மாணவர்கள் 6 மாணவிகள் வேட்பாளர்களாக களம் கண்டனர். வாக்களிக்க பூத் சிலிப் போன்று ஒரு சீட்டு வழங்கப்பட்டது. அனைவரும் விறுவிறுப்பாக பதிவு செய்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பேரவைத் தலைவராக நந்தகுமாரும், தலைவியாக கலைமணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்