நெல்லையப்பர் கோயிலில் செப்பு தேரோட்டம் : தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9ஆம் நாளான இன்று செப்பு தேரோட்டம் நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயிலில் செப்பு தேரோட்டம் : தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
x
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9ஆம் நாளான இன்று செப்பு தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்