"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை

இளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள் - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை
x
இளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். அரியலூரில் புத்தக திருவிழாவை துவக்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் நல்ல புத்தகங்களை தேர்வு செய்து படிப்பதன் மூலம் தங்களது வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார். மேலும், மாணவர்கள் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்