பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு : மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெரியநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சர்க்கரை தாஸ் அண்மையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு : மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம்
x
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே  உள்ள பெரியநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  சர்க்கரை தாஸ் அண்மையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவ மாணவியர் பள்ளிக்குச் செல்வதை புறக்கணித்து வெளியே தரையில் அமர்ந்து பெற்றோர்களுடன் போராட்டம் நடத்தினர்.. தலைமையாசிரியர் சர்க்கரை தாஸ் மீண்டும் தங்கள் பள்ளியிலேயே பணியமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என்று  தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்