சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.7000 : காவல் நிலையத்தில் ஒப்படைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி

கோபிசெட்டிபாளையத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 7 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.7000 : காவல் நிலையத்தில் ஒப்படைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி
x
கோபிசெட்டிபாளையத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 7 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த  தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. பெரியார்திடல் அருகில்  ராஜாமணி என்பவர் செருப்பு தைக்கும் கடை நடத்தி  வருகிறார். இந்நிலையில், அவர் கடையின் முன் ரப்பர் பேண்ட் போட்டபடி  7 ஆயிரம் ரூபாய் பணம் கிடந்துள்ளது. அதனை எடுத்த ராஜாமணி, தனது நண்பரான  சையத் அக்ரம் உதவியுடன் கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.  அவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்