ரூ.1200 கோடியில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் - பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ரூ.1200 கோடியில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் - பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
x
தமிழகத்தில் புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய அவர், மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்