நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசின் நடவடிக்கை என்ன"? - மக்களவையில் ஆ. ராசா கேள்வி
தமிழகத்தில் மழை குறைந்த போதும் ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் சேகரிப்புக்கு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்ற மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ. ராசா கேள்வி எழுப்பினார்.
Next Story