நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசின் நடவடிக்கை என்ன"? - மக்களவையில் ஆ. ராசா கேள்வி

தமிழகத்தில் மழை குறைந்த போதும் ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசின் நடவடிக்கை என்ன? - மக்களவையில் ஆ. ராசா கேள்வி
x
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் சேகரிப்புக்கு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்ற மக்களவையில் திமுக  உறுப்பினர் ஆ. ராசா கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்