தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவர்
x
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள  தக்சிண காசி காலபைரவர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை எலுமிச்சை, சாம்பல், பூசனி, தேங்காய் உள்ளிட்டவற்றில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்