தண்ணீர் பிரச்சினை : தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - தயாநிதிமாறன்

மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
தண்ணீர் பிரச்சினை : தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - தயாநிதிமாறன்
x
மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். எட்டாவது நாளான இன்று, சென்னை புரசைவாக்கம், சூளை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்த அவர், தமிழக அரசு தண்ணீர் பிரச்சினைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். தேர்தல் நேரத்தில் மட்டும் தண்ணீர் விநியோகம் செய்த‌தாகவும், தேர்தல் முடிந்தவுடன் மக்களை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டிய தயாநிதிமாறன், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்