இன்னும் 3 நாளில் முடிகிறது, கத்திரி வெயில்...

தமிழகத்தில் சுட்டெரித்த கத்திரி வெயில் இன்னும் 3 நாளில் முடிவடைவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இன்னும் 3 நாளில் முடிகிறது, கத்திரி வெயில்...
x
தமிழகத்தில் சுட்டெரித்த கத்திரி வெயில் இன்னும் 3 நாளில் முடிவடைவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த 4 ம் தேதி, கத்திரி வெயில் துவங்கியது. கோடை காலத்தில் அனல் காற்று வீசியதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
அதேநேரம், கோடை மழை , தமிழக மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது. வருகிற 28 ம் தேதி, கத்திரி வெயில் முடிவதால், இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்