இலங்கை படுகொலை குறித்த நூல் வெளியீடு : நீதியரசர் சந்துரு வெளியிட்டார்

இலங்கை படுகொலை குறித்து புகழேந்தி தங்கராஜ் எழுதிய ரத்த ஜாதக கதைகள் என்ற நூல் வெளியிடப்பட்டது.
இலங்கை படுகொலை குறித்த நூல் வெளியீடு : நீதியரசர் சந்துரு வெளியிட்டார்
x
இலங்கை படுகொலை குறித்து புகழேந்தி தங்கராஜ் எழுதிய ரத்த ஜாதக கதைகள் என்ற நூல் வெளியிடப்பட்டது.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த நூலினை, நீதியரசர் சந்துரு வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நூலின் ஆசிரியர் புகழேந்தி, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விகர்மதுங்க, கார்டூனிஸ்ட் பிரகீத் எக்லினகொட, ரக்பி வீரர் தாஜூதீன் உள்ளிட்டோரின் படுகொலைகளில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினருக்கு உள்ள தொடர்பு, விசாரணையின் தேக்கம், குற்றவாளிகள் காக்க நடக்கிற சதி குறித்து இந்த புத்தகம் விவரிப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்