பணியை துறந்து சுயேட்சையாக போட்டி...

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சார்ந்தவர் ராஜசேகர்.
பணியை துறந்து சுயேட்சையாக போட்டி...
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சார்ந்தவர் ராஜசேகர். இவர் கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.தற்போது  பணியை ராஜினாமா செய்து விட்டு நாடு திரும்பியுள்ள அவர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.தனது வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்