பிரசார கூட்டத்தில் காலி நாற்காலிகளை படமெடுத்ததாக புகார்

பத்திரிகையாளர்களை சிலர் தாக்கியதால் பரபரப்பு
பிரசார கூட்டத்தில் காலி  நாற்காலிகளை படமெடுத்ததாக புகார்
x
விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் காலி நாற்காலிகளை படமெடுத்ததாக கூறி  பத்திரிகையாளர் ஒருவரை சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்