முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை
x
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பணப்பட்டுவாடாவை தவிர்க்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பயணிகளிடம் சோதனை நடைபெற்றது. இதேப்போல பணப்பட்டுவாடாவை தடுக்க முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். பழைய மகாபலிபுரம் சாலை, கோட்டூர்புரம், அடையார்,கிண்டி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்