யானைகள் புத்துணர்வு முகாம் : காண குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான கும்கி யானைகளுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி புத்துணர்வு முகாம் தொடங்கியது.
யானைகள் புத்துணர்வு முகாம் : காண குவிந்த சுற்றுலா பயணிகள்
x
48 நாட்கள் புத்துணர்வு முகாமில் பசுந்தீவனம், ராகி, அரசி, ஊட்டச்சத்து மாத்திரை, பழம் , கரும்பு என பல வகையான உணவுகள் யானைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 24 யானைகள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளன. யானைகள் புத்துணர்வு முகாமை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பொக்காபுரம் திருவிழா விடுமுறை நாள் என்பதால், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்