கஜா புயலில் வேரோடு சாய்ந்த மரம் : 2 மாதமாகியும் அகற்றவில்லை என புகார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூரில், கஜா புயலின் போது ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மீது விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அங்கு சிகிச்சைக்கு செல்லநோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயலில் வேரோடு சாய்ந்த மரம் : 2 மாதமாகியும் அகற்றவில்லை என புகார்
x
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூரில், கஜா புயலின் போது ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மீது விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அங்கு சிகிச்சைக்கு செல்லநோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவு கட்டடத்தின் மேல் 2 மாதமாக அந்த மரம் விழுந்து கிடப்பதாக குற்றம்சாட்டும் கர்ப்பிணி பெண்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்