பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை - கொலையாளி ரகுவின் உருவப்படம் வெளியீடு

திருப்பூரில், பட்டப்பகலில், கிளி ஜோசியர் ரமேஷ் என்ற குமார், வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை - கொலையாளி ரகுவின் உருவப்படம் வெளியீடு
x
திருப்பூரில், பட்டப்பகலில், கிளி ஜோசியர் ரமேஷ் என்ற குமார், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெண்களை வசியம் செய்ததாக எழுந்த புகாரில், கிளி ஜோசியர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, கிளி ஜோசியரை கொலை செய்த கொலையாளி அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவரது பெயர் ரகு என அறிவித்த திருப்பூர் போலீசார், கொலையாளியின் உருவப்படத்தை வெளியிட்டு உள்ளனர். எனவே, கொலையாளி ரகு, எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக திருப்பூர் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்