நேருநகர் ஐயப்பன் கோயிலில் 18-ம் படி திறப்பு - அனைத்து வயது பெண்களும் வழிபாடு

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே நேருநகர் ஐயப்பன் கோவில் மார்கழி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி 18 படி திறக்கப்பட்டது.
நேருநகர் ஐயப்பன் கோயிலில் 18-ம் படி திறப்பு - அனைத்து வயது பெண்களும் வழிபாடு
x
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே நேருநகர் ஐயப்பன் கோவில் மார்கழி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி 18 படி திறக்கப்பட்டது.   இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு 18 படி ஏறி சென்று ஐயப்பனை வழிபாடு செய்தனர். தமிழகத்திலேயே புஞ்சைபுளியம்பட்டி நேரு நகரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் தான், அனைத்து வயது பெண்களும் 18  படியேற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்